-
1) கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என் ஆற்றுங் கொல்லோ உலகு
-
2) தாளாற்றித் தந்த பொருள்ளெல்லாம் தக்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு
-
3) புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதேஒப்புரவின் நல்ல பிற
-
4) ஒத்த தறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப்ப் படும்
-
5) ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு
-
6) பயன்மரம் உள்ளூருப்ப் பழுத்தற்றால் செல்வம்நயனுடையான் கண் படின்
-
7) நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செய்யும்நீரசெய்யாது அமைகலா வாறு
-
8) மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்பெருந்தகை யான் கண் படின்
-
9) இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்கடனறி காட்சியவர்
-
10) ஒப்புரவினால் வரும் கேடனின் அக்தொருவன்விற்றுக்கோள் தக்க துடைத்து